அபிராமி அந்தாதி
மணியே !
மணியின் ஒளியே !
ஒளிரும் மணி புனைந்த அணியே !
அணியும் அணிக்கு அழகே !
அணுகாதவர்க்குப் பிணியே !
பிணிக்கு மருந்தே!
அமரர் பெருவிருந்தே !
பணியேன் ஒருவரை
நின் பத்மபாதம் பணிந்த பின்னே ! பாடல் 24
இந்தப் பாடலைப் பாராயணம் செய்ய, தீராத நோய்களும் தீரும்.
பிணிக்கு நல் மருந்தை அன்னை அபிராமி வழங்கிடுவாள்.
No comments:
Post a Comment