Saturday 11 January 2014


அபிராமி  அந்தாதி 


மணியே !

மணியின்  ஒளியே ! 

ஒளிரும் மணி புனைந்த அணியே !

அணியும் அணிக்கு அழகே !

அணுகாதவர்க்குப் பிணியே !

பிணிக்கு மருந்தே! 

அமரர்  பெருவிருந்தே !

பணியேன்  ஒருவரை  
        நின்  பத்மபாதம்  பணிந்த பின்னே !                              பாடல்  24


 இந்தப்   பாடலைப்  பாராயணம்  செய்ய,  தீராத  நோய்களும்  தீரும்.
பிணிக்கு  நல்  மருந்தை  அன்னை  அபிராமி  வழங்கிடுவாள்.





 

No comments:

Post a Comment